Sunday, July 4, 2010

நினைவஞ்சலி

ழகான கவிதை
ழமான கருத்து
னிய நடை
ர்த்தது மனதை
ள்ளம் குளிர்ந்தது
ரறிந்த உண்மை
ங்களருமை பாட்டியின் பெருமை
ற்றமடைகிறது தினமும்
யமில்லாத திண்மை
ரு கவிதை சொன்னீர்கள்
ரமாக நின்று ரசித்தோம்
வை பாட்டியின் (ஆத்திச்சூடி) வழி
அஃதே என் பாராட்டு மொழி

No comments: