Tuesday, November 18, 2008

பிள்ளையார் சுழி

சின்ன சின்ன ஆசை
எழுத நிறைய ஆசை

பல வருடங்களின் கனவு
நவம்பர் 2008இல் ஆனது நனவு

எதில் தொடங்குவது என்பதில் குழப்பம்
எதையாவது எழுத வேண்டும் என்ற ஏக்கம்

எப்படி எழுதுவது என்ற தயக்கம்
எனக்கு என்ன தெரியும் என்ற மயக்கம்

மீண்டும் மீண்டும் கிடைத்தது ஊக்கம்
என் மனதில் தோன்றியது ஆக்கம்

யோசித்ததில் தோன்றியது வானமே எல்லை
பெயரை வைத்து விட்ட பிறகு கவலையே இல்லை

முதன் முதலாக எழுத நினைத்து, போட்டேன் பிள்ளையார் சுழி
ஆனால் நடந்தது என்னவோ ராஜேந்தர் வழி...............



4 comments:

SA Narayanan said...

Well done. Welcome. Expecting more posts from you.

Rajappa

Anonymous said...

Welcome Suresh. A nice Kavithai. I did no know that you can write such very good Kavithais.Only deay before yesterday, when Kalyani ( Vaishali's sister)was here , she was praising you for your excellent Kavithai that you had written sometime back about Vaishali's paatti.
Good. Keep it up.
Sugavanam Chittappa

Jagadish Radhakrishnan said...

அத்திம்பேர், வானமே எல்லை கலக்கல் ஆரம்பம். இது நாள் வரைக்கும் இணையத்தை பத்தி தெரிஞ்சா எழுத்து வராது, எழுத தெரிஞ்சிருந்தா இணையத்தை பத்தி தெரியாது என்பது போன்ற வாதத்தை உடைத்து எறிய புறப்பட்டு இருக்கும் உங்கள் பேனா, ஹூம், பேனா இல்லை, கணினி அச்சு, இணைய தளம் பல கண்டு தமிழின் பெருமை நிலை நாட்ட எனது வாழ்த்துக்கள்.

தங்களன்பு மைத்துனன்,
ஜெகதீஷ்

Unknown said...

ஹலோ சுரேஷ், உன் புதிய இணைய தளத்தை கண்டேன், மகிழ்ந்தேன், நெகிழ்ந்தேன். மேலும் உன் எண்ணங்களை இத்தளத்தில் பகிர்ந்து கொண்டு வானத்துக்கும் மேலான எல்லையை அடைய என்னுடைய வாழுத்துக்கள் - உன் அன்பு ரவி, டெல்லி.